தூத்துக்குடியில் காங்கிரஸ் ஆலோசனை கூட்டத்தில்  இருதரப்பினர் மோதல்-தள்ளுமுள்ளு  நாற்காலிகள் வீசப்பட்டதால் பரபரப்பு

தூத்துக்குடியில் காங்கிரஸ் ஆலோசனை கூட்டத்தில் இருதரப்பினர் மோதல்-தள்ளுமுள்ளு நாற்காலிகள் வீசப்பட்டதால் பரபரப்பு

தூத்துக்குடியில் காங்கிரஸ் உள்கட்சி தேர்தல் தொடர்பாக நடந்த ஆலோசனை கூட்டத்தில் இருதரப்பினர் இடையே மோதல் நடந்தது. நாற்காலிகளை தூக்கி வீசினர். கைகலப்பு, தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
2 Jun 2022 12:05 PM GMT